ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்புபள்ளி

காஞ்சிபுரம் மாவட்டம் 12.10.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள P.N.கன்னியப்ப செங்குந்தர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஹோப் புறஉலக சிந்தனையற்ற இளம் சீறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையத்தை (0-6 EIC – Autism )காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அதிகாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆட்டிசம் என்றால் என்ன மற்றும் ஆட்டிசத்தின் அறிகுறிகள் பற்றி ஹோப் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக …

ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்புபள்ளி Read More »